தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் | NPM
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கண்காணிப்பு அதிகாரிகள்: 1. அரியலூர் - தரேஸ் அகமது 2. செங்கல்பட்டு – சமயமூர்த்தி 3. கோவை – முருகானந்தம் 4. கடலூர் - ககன்தீப் சிங் 5. தருமபுரி - நீரஜ் மிட்டல் 6. திண்டுக்கல் - மங்கத்ராம் சர்மா 7. ஈரோடு - காகர்லா உஷா 8. காஞ்சிபுரம் – சுப்ரமணியன் 9. கரூர் - விஜயராஜ் குமார் 10. கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ் 11. கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி 12. மதுரை – சந்திரமோகன் 13. நாமக்கல் - தயானந்த் கட்டாரியா 14. நாகை &