Posts

Showing posts from April, 2021

Today Headline News இன்றைய முக்கிய செய்திகள் | NPM

Image
Brings the Latest News and Top Breaking News, Government Schemes, Cinema News and Tamil Jokes. நீதிமன்றத்திலிருந்து அறிக்கை வந்தவுடன் ஸ்டெர்லைட் ஆலையில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கும். உச்சநீதிமன்ற உத்தரவில் என்ன சொல்லப்பட்டதோ அதே நடைமுறைகள் பின்பற்றப்படும்   என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையம் 4 மாதங்களுக்கு மட்டுமே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ***** ஆக்சிஜன் உற்பத்திக்காக ஜூலை 31 வரை ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி. ஜூலை 31-க்கு பிறகு நிலைமையை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - உச்சநீதிமன்றம். ***** வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு. “ வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் கொண்டு வருவது அவசியம்" “ வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே பொதுமக்கள், தொண்டர்கள் கூடக்கூடாது"-இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. ***** மே 1ம் தேதி முதல் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை என பள்ளிக்கல்வித்துற

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid updates | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள்: தமிழகத்தில் மே 1 முதல் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்கள்: தமிழகத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி முகாம்கள் - தமிழக அரசு. ***** பூதாகரமாகும் ஆக்ஸிஜன் விவகாரம்; டிடிவி தினகரன் கண்டனம். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார். ***** தடுப்பூசி விலை உயர்வைத் தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்திருப்பது மனிதநேயமற்ற செயல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ***** ஆக்சிஜன், ரெம்டிசிவர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு அவசர நடவடிக்கை. ***** மகாராஷ்டிராவில் பொதுமுடக்கத்திற்கு நிகரான கட்டுப்பாடு இன்று இரவு 8 மணிமுதல் அமலுக்கு வருகிறது. ***** தமிழகத்தில் நேற்று

கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள்: ***** கபசுர குடிநீர் வழங்க திமுகவுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி! கபசுரக் குடிநீர் வழங்குங்கள்: கட்சியினருக்கு ஸ்டாலின் கட்டளை. ***** கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! ***** ஊரடங்கால் தடுப்பூசி பணி பாதிக்கப்படக்கூடாது' - மத்திய அரசு அறிவுறுத்தல். ***** மே 2ஆம் தேதி மட்டும் ஊரடங்கு பொருந்தாது: தேர்தல் ஆணையர் அறிவிப்பு. ***** ஊரடங்கு உத்தரவு டாஸ்மாக் கடைகளுக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவிப்பு ***** மருத்துவம் உள்ளிட்ட 9 துறைகளுக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம்" - மத்திய அரசு. ***** வரலாற்றில் 2-ம் அலை தான் ஆபத்தாக இருந்துள்ளது: எய்ம்ஸ் தலைவர் டில்லி எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, “நூறாண்டுகளுக்கு முந்தைய தொற்றுநோயை பார்த்தால் இரண்டாம் அலை தான் ஆபத்தானது ” என கூறியுள்ளார். ***** டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல பகல் 12 மணிக்கு திறக்கப்படும். இரவில் ஒரு மணி நேரம் முன்னதாக 9 மணிக்கே அரசு மதுக்கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் ஞ

நடிகர் விவேக் காலமானார் – 59 வயது 19.11.1961 - 17.04.2021 | NPM

Image
  மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் (வயது  59) காலமானார். நடிகர் விவேக்கின் உடல் சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. விவேக்கின் வீட்டில் அஞ்சலி செலுத்த ரசிகர்களும் திரை பிரபலங்களும் குவிந்துள்ளனர். விவேக் உடலுக்கு திரை உலக பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ***** நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல். நடிகர் விவேக்கின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. தனது ஈடு இணையற்ற கலை சேவையாலும், சமூக சேவையாலும் தமிழகத்துக்கு பெருமை சேர்ந்தவர், நடிகர் விவேக். - முதலமைச்சர் பழனிசாமி ***** சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் மறைவு பேரதிர்ச்சி அளிக்கிறது. பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர்; கருணாநிதியிடம் தனி அன்பு கொண்டவர், நடிகர் விவேக் - திமுக தலைவர் ஸ்டாலின். ***** நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி மனதை கலங்கச் செய்கிறது. ஹீரோக்கள் ஜோக்கர்களாக அம்பலப்பட்டு நிற்கும் இந்த காலத்தில் சமூக அக்கறையோடு பணியாற்றி நமது நெஞ்சங்களில் ‘நாயகனாக ’ உயர்ந்தவர். அ

தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் | NPM

Image
கொரோனா குறித்த இன்றைய தகவல்கள் Second Wave Covid | NPM தமிழகத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10- ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காகக் கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கண்காணிப்பு அதிகாரிகள்:   1.      அரியலூர் - தரேஸ் அகமது   2.      செங்கல்பட்டு – சமயமூர்த்தி   3.      கோவை – முருகானந்தம்   4.      கடலூர் - ககன்தீப் சிங்   5.      தருமபுரி - நீரஜ் மிட்டல்   6.      திண்டுக்கல் - மங்கத்ராம் சர்மா   7.      ஈரோடு - காகர்லா உஷா   8.      காஞ்சிபுரம் – சுப்ரமணியன்   9.      கரூர் - விஜயராஜ் குமார்   10.   கிருஷ்ணகிரி - பீலா ராஜேஷ்   11.   கன்னியாகுமரி - ஜோதி நிர்மலாசாமி   12.   மதுரை – சந்திரமோகன்   13.   நாமக்கல் - தயானந்த் கட்டாரியா 14.   நாகை &

சட்டமன்ற தேர்தல்கள் குறித்த இன்றைய தகவல்கள் Assembly Elections News 2021 | NPM

Image
TN Assembly Elections News 2021 | NPM நாளை மாலையுடன் சட்டமன்ற தேர்தல் பரப்புரை ஓய்கிறது; அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு. ***** குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்த அதிமுக, பாமக கட்சிகள் தற்போது அச்சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ***** YouTube   இல் 5 கோடிக்கும் மேற்பட்டோர் ஸ்டாலின்தான் வராரு! என்ற திமுகவின் தேர்தல் பிரச்சார பாடலை பார்த்துள்ளனர். ***** ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு. தேர்தல் நடத்தை விதிமீறி மசூதி அருகே பிரசாரம் மேற்கொண்டதாக தேர்தல் பறக்கும் படை புகார். புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்தனர் கோடம்பாக்கம் போலீசார். ***** நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்வதற்கான அடையாள அட்டை சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள செய்தி தகவல் தொடர்பு அதிகாரி மூலம் வழங்கப்படுகிறது. அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்தவர்களுக்கும் மட்டும். ***** நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா க